Sunday, October 28, 2007

தமிழ்மணமே...!

மானத் தமிழர் மறத்தமிழர்
கேணத் தமிழர் கிறுக்கர்கள்

யாரும் எழுதத் தமிழ்நாறும்
போரும் நடக்கும் புதிர்நீயே

வாழியவெனவே உனை வாழ்த்தி
ஆழிசூழ் உலகினன் யான்வந்தேன்

ஞானக் கிறுக்கையும் இணையுங்கள்
வேணாம் வீணாய்த் தாமதங்கள்.

No comments: