மானத் தமிழர் மறத்தமிழர்
கேணத் தமிழர் கிறுக்கர்கள்
யாரும் எழுதத் தமிழ்நாறும்
போரும் நடக்கும் புதிர்நீயே
வாழியவெனவே உனை வாழ்த்தி
ஆழிசூழ் உலகினன் யான்வந்தேன்
ஞானக் கிறுக்கையும் இணையுங்கள்
வேணாம் வீணாய்த் தாமதங்கள்.
Sunday, October 28, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment